நாடு அப்போது அடிமைப்பட்டிருந்த காலம். இந்த நாட்டில் அணையுந்தறுவாயிலிருந்த ஆங்கில ஆதிக்கம் தன் கடைசிச் சுடரை மிகப் பயங்கரமான சூட்டோடு தான் எரியவிட்டது. 1942-இலிருந்து 1945 வரையான கால கட்டம் அடக்குமுறையின் உச்ச நிலையைக் கண்ட காலமாகும். எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதெல்லாம் ஏட்டில் இருந்த அளவுக்கு நாட்டில் இல்லை.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்), அகிலன், Akilan, Novel, நாவல் , Akilan Novel, அகிலன் நாவல், தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy tamil book.
பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்)
எழுத்தாளர் : அகிலன் Akilan
பதிப்பகம் : தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்
Publisher : THAAGAM
புத்தக வகை : நாவல்
பக்கங்கள் : 128
பதிப்பு : 12
Published on : 2014

