ஐங்குறுநூறு (புலியூர்க் கேசிகன்) (Ainkurunooru)
அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்.
ஐங்குறுநூறு (புலியூர்க்கேசிகன்) / Ainkurunooru
CHF27.50Preis
Book Title ஐங்குறுநூறு (புலியூர்க் கேசிகன்) (Ainkurunooru) Author புலியூர்க் கேசிகன் (Puliyoork Kesikan) Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) Year 2009 Edition 1 Format Paper Back Category காப்பியங்கள், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை

