மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
- கவிஞர் சிற்பி
மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள் / Mazhaiyalum veyilalum aanavargal
10,00 CHFPreis
எழுத்தாளர் : முனைவர் ஜே.மஞ்சுளாதேவி, J. Manjuladevi
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
புத்தக வகை : Poetry | கவிதை, 2024 New Release
பக்கங்கள் : 163