பார்ப்போரின்றிப் பழுதுபட்டுக் கிடக்கும் பாரம்பரியக் கதைகள் மீண்டும் உயிரோட்டம் பெறவேண்டுமென்னும் எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்நூல். விக்கிரமாதித்தன், மதுரைவீரன், காத்தவராயன், திருவாத்தான்... போன்ற பாரம்பரியக் கதாநாயகர்கள் வரிசையில் மதனகாமராஜனும் ஒருவன். இக்கதையை வாசிப்போரின் கற்பனைச் சிறகுகள் மேலும் விரிந்துகொள்ளும் என்பது ஒருதலை. படியுங்கள்; விமர்சனத்தைத் தெரிவியுங்கள்
மதனகாமராஜன் கதை / Madhana Kamarajan Kadhai
12,50 CHFPreis

