Author : Subramania Bharati சுப்ரமணிய பாரதியார்
வேடிக்கைக் கதைகளில் தத்துவத்தையும், ஞானத்தையும் சேர்த்து விதைத்து எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் நம் முண்டாசுக் கவி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!" என்ற சொன்ன பாரதிதான் யாம் அறிந்த கவிகளிலே என்றும் மகாகவி
பாரதியாரின் கதைகள் / Bharathiyar Kathaigal
15,00 CHFPreis

