பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
பார்த்திபன் கனவு - Parthiban Kanavu
20,00CHFPreis
Nicht verfügbar
Author: கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி Kalki R. Krishnamoorthy
Publisher: New century
Category: புதினம், சரித்திர நாவல்கள் | Historical Novels, Classics | கிளாசிக்ஸ்,
Language: Tamil

