Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
சாந்திமதி செல்வநாயகி அம்மாளிடம் வேலைக்கு சேர்ந்ததை அடைக்கலம் புகுந்ததாகவே சொல்லலாம். தான் காதலித்து வந்தவன் வேறொருத்தியை திருமணம் செய்துக் கொள்வதை காண சகிக்காமல் கிளம்பி வந்தவள் தானே அவள்.செல்வநாயகி அவளிடம் அன்பாகவே இருந்தது புண்ணுக்கு புனுகு தடவியதை போல் இருந்தது.. அங்கேயும் அவருடைய மகன் மனோகரன் என்று ஒரு இடையூறு இருந்ததே
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Parththa Idathil Ellam, பார்த்த இடத்தில் எல்லாம், ரமணிசந்திரன், Ramanichandran, Novel, நாவல் , Ramanichandran Novel, ரமணிசந்திரன் நாவல், அருணோதயம், Arunothayam, buy Ramanichandran books, buy Arunothayam books online, buy Parththa Idathil Ellam tamil book.
பார்த்த இடத்தில் எல்லாம் / Parththa Idathil Ellam
எழுத்தாளர் : ரமணிசந்திரன் Ramani Chandran
பதிப்பகம் : பார்த்த இடத்தில் எல்லாம், Parththa Idathil Ellam
Publisher : அருணோதயம் Arunothayam
புத்தக வகை : நாவல் Novel
பக்கங்கள் : 192
பதிப்பு : 5
Published on : 2012

