ஐம்பெரும் காப்பியங்கள்
சீவக சிந்தாமணி: கதை வடிவில் [Seevaga Sinthamani]
இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.
அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.
சீவக சிந்தாமணி Seevaga Sinthamani
19,90CHFPreis
Author: ரா. சீனிவாசன், R. Seenivasan
Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Sri Senbaga Pathippagam
No. of pages: 144
Language: தமிழ்
Book Format: Paperback

