இப்படி நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் தலித் கவிதை அனைவராலும் அறியப்பட்ட ஆனால் இலக்கியத்தில் அறியப்படாத உயிருள்ள மனிதர்களின் கதைகளை சுமந்து கொண்டு மக்கள் மொழியில் மக்களின் கவிதையாகி இருக்கிறது.இ:எம்.எஸ். கலைவாணனால் தமிழ் கவிதை நீண்ட நாளைய களங்கத்தை துடைத்து தனது எழுத்தாணியை தூர வீசி விட்டு கண்களிருந்து வருகின்ற கண்ணீரையும் துடைத்து விட்டு சிரித்த முகத்தோடு-சவரக்கத்தி. கத்திரியால் எல்லாவற்றையும் செத்தித் தள்ளுகிறது. குறுக்கொடிந்து போன தமிழ் கவிதை அசுரபலத்தில் கலகலவென உரக்க சத்தம் போட்டு புதுபடமெடுத்த நல்ல பாம்பாக சிரிக்கிறது.
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
10,00 CHFPreis
Author:
இ.எம்.எஸ். கலைவாணன் E.M.S. Kalaivaanan
Publisher:
திராவிடன் ஸ்டாக்
Language:
தமிழ்
ISBN:
9789395268233
Published on:
2022
Book Format:
Paperback
Category:
கவிதை