top of page


இப்படி நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் தலித் கவிதை அனைவராலும் அறியப்பட்ட ஆனால் இலக்கியத்தில் அறியப்படாத உயிருள்ள மனிதர்களின் கதைகளை சுமந்து கொண்டு மக்கள் மொழியில் மக்களின் கவிதையாகி இருக்கிறது.இ:எம்.எஸ். கலைவாணனால் தமிழ் கவிதை நீண்ட நாளைய களங்கத்தை துடைத்து தனது எழுத்தாணியை தூர வீசி விட்டு கண்களிருந்து வருகின்ற கண்ணீரையும் துடைத்து விட்டு சிரித்த முகத்தோடு-சவரக்கத்தி. கத்திரியால் எல்லாவற்றையும் செத்தித் தள்ளுகிறது. குறுக்கொடிந்து போன தமிழ் கவிதை அசுரபலத்தில் கலகலவென உரக்க சத்தம் போட்டு புதுபடமெடுத்த நல்ல பாம்பாக சிரிக்கிறது.

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்

10,00 CHFPreis
Anzahl
  • Author:

     இ.எம்.எஸ். கலைவாணன் E.M.S. Kalaivaanan

    Publisher: 

    திராவிடன் ஸ்டாக்

    Language: 

    தமிழ்

    ISBN:

    9789395268233

    Published on: 

    2022

    Book Format:

    Paperback

    Category: 

    கவிதை

bottom of page