இலக்கியத்தில் காதல் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது இராமபிரானும், சீதாபிராட்டியும்தான். அதே போல் காவியம் என்றாலே முதலில் நம் கண்முன் தோன்றுவது கம்பராமாயணம்தான். கம்பனின் வாக்கால் அந்தக் காவியக் காதலர்களைக் காண்பது மிகச் சிறந்த இனிய அனுபவமல்லவா?
இலக்கிய காதல் / Ilakkiya Kathal
14,00 CHFPreis
எழுத்தாளர் :கே.பி. அறிவானந்தம்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474927

