top of page

அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை.

இடைவெளிகளின் எதிரொலி / Idaiveligalin ethiroli

14,00 CHFPreis
Anzahl
  • Author: எஸ். சண்முகம்

    Publisher: நன்னூல் பதிப்பகம்

    No. of pages: 103

    Language: தமிழ்

    Published on: 2022

    Book Format: Paperback

bottom of page