ஆதித்த கரிகாலன் (பாகம் 1)வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி
அன்பு, காதல், வீரம், விவேகம், வாகை, பாசம், பகை, துரோகம், பழி!!! பொன்னியின் செல்வனுக்கு முன்னால் நடந்தது என்ன? மறக்கப்பட்ட சோழ இளவரசன் உத்தமசீலியைக் கொன்றது யார்? வீரபாண்டியன் தலையைக் கொய்ய காரணம் என்ன? சேவூரில் செங்குருதி குடித்த ஆதித்த கரிகாலனின் வீரக்கதை! "வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்"
ஆதித்த கரிகாலன் / Aathittha Karikaalan
20,00 CHFPreis

