“ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்”.
மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு
CHF 12.00Price
எழுத்தாளர் : முனைவர் ககவை வாணன்
பதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ், Sapna Book House
புத்தக வகை : கவிதைகள்
பக்கங்கள் : 99
Published on : 2017
ISBN: 9789386381422

