பல்லவர் இனம் அரசு அந்தஸ்து பெற்ற கதை. கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் நடந்த கதை முதல் முதலாக பல்லவர்கள் காஞ்சியை கைப்பற்றி ஆண்ட கதை ஆதி பல்லவர்கள் கதை இதுவரை வெளிவராத கதை. பல்லவ வம்சாவளியில் இடம்பெறாத மன்னனை பற்றிய கதை வேலூர்பாளையம் செப்பேடுகளில் உள்ள அடிப்படையில் எழுதப்பெற்ற கதை.
நாகபல்லவன் (பாகம் 1&2) Naagapallavan-2 Part
CHF30.00Price
Author: உதயணன் Udhayanan
Publisher: கௌரா பதிப்பகக் குழுமம்
Category: புதினம், சரித்திர நாவல்கள் | Historical Novels, Classics | கிளாசிக்ஸ்,
Language: Tamil

