முடியுடைய மூவேந்தர் மூவருள் பாண்டியர்கள் மிகத் தொன்மை வாய்ந்தவர்கள். சங்கம் வளர்த்த காலந்தொட்டுச் சோழ மன்னருக்குக் கருணையினால் சோழ அரசை மீண்டும் திருப்பித் தந்தது வரை பல பாண்டிய மன்னர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். கொற்கைத் துறைமுகமாகவும், தலைநகரமாகவும் சில காலம் இருந்திருக்கிறது.
கன்னிகோட்டை இளவரசி / KanniKottai Ilavarasi
CHF 7.50Price
Book - Kannikottai Ilavarasi
Author - Kalaimamanivikkiraman
Binding - Paperback
Publishing Date - 2013
Publisher - YaziniPathippagam
Edition - 2
Number of Pages - 125
Language - Tamil

