top of page

கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்கின் உள்ளம் கவர்ந்து இந்த உள்ளம் துறந்தவன்.' இன்சாஃப் என்கயுகா பெரிய தொழில் சாம்ராஜ்ஷயத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சுரி, ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள். இன்சாஃபின் பெரும் பாலான ஷேர்கள் அவர் பெயரில் உள்ளன. ராகவேந்தர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் ராகவேந்தரின் உறவுகள் அவரது கம்பெனியைக் கைப்பற் சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் மஞ்சிரி நிறையவே இழப்புகளைச் சந்திக்கிறாள். போராடுகிறாள். வீழ்த்துகிறாள்.

உள்ளம் துறந்தவன் Ullam Thuranthavan

CHF19.90Preis
Anzahl
  • எழுத்தாளர் :    சுஜாதா, Sujatha

    பதிப்பகம்  கிழக்கு பதிப்பகம்

    Publisher :   Kizhakku Pathippagam

    புத்தக வகை  நாவல்

    பக்கங்கள் :   200

    Published on :   2010

    ISBN :  9788184936131

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page