top of page

மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக  சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 59.

விருதநகர் மாவட்டம் , ஆலங்குளத்தை அடுத்துள்ள மேலாண் மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் என அறியப்பட்டவர்  மேலாண்மை பொன்னுச்சாமி.

மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

17,50 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, Melanmai Ponnusamy

    பதிப்பகம் கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam

    புத்தக வகை :   சிறுகதைகள்

    பக்கங்கள்  216

    பதிப்பு :10

    குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

bottom of page