top of page

மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக  சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 59.

விருதநகர் மாவட்டம் , ஆலங்குளத்தை அடுத்துள்ள மேலாண் மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் என அறியப்பட்டவர்  மேலாண்மை பொன்னுச்சாமி.

மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

17,50 CHFPreis
Anzahl
bottom of page