லண்டன் நகரின் எல்லையில் இருந்த தொழிற்சாலையில் வேலை செய்த சிலர் மர்மமான முறையில் தொடர்ந்து இறந்தனர். என்ன செய்தும் காரணம் கண்டறிய முடியவில்லை. துப்பறியும் நிபுணர் ஒருவர் ரகசியமாக அத்தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். ஒருநாள் ஓய்வு நேரத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடிப் பேசியதை கவனித்துக் கொண்டிருந்தார். பேச்சு, எங்கெங்கோ சென்று இறுதியாகத் தொழிலாளர்களின் மர்மச் சாவில் வந்து முடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக யூகம் செய்தார்கள். இறுதியாக ஒருவன் "தாலியம்' பற்றி வாய் திறந்தான். மாட்டிக் கொண்டான்! காவலர்களின் செமத்தியான கவனிப்பில்தான் அகதா கிறிஸ்டியின் "த பேல் ஹார்ஸ்' நாவலில் படித்த "தாலியம்' என்ற வேதிப்பொருளை சோதிக்க விரும்பி வாரம் ஒருவருக்கு அதைத் தேநீரில் கலந்து கொடுத்ததாகவும் கூறினான். உலகமே அதிர்ந்தது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Piragu Angu Oruvar Kooda Illai, பிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி, தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ், In Tamil: Korattur Srinivas, Novel, நாவல் , In Tamil: Korattur Srinivas Novel, தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் நாவல், கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy In Tamil: Korattur Srinivas books, buy Kannadhasan Pathippagam books online, buy Piragu Angu Oruvar Kooda Illai tamil book.
பிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி / Piragu Angu Oruvar Kooda Illai
Author: அகதா கிறிஸ்டி Agatha Christie
Publisher: Kannadhasan Pathippagam
No. of pages: 310 pages
Language: தமிழ் Tamil
ISBN: 9788184025262
Published on : 2017
Category: Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

