Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்டு சுற்றுவதும் குடும்பத்துக்காக செய்யும் தியாகமாகத் தான் ....என்றுத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் !
பொன் மகள் வந்தாள் / Pon Magal Vanthaal
10,00 CHFPreis
Book - Pon Magal Vanthaal
Author - Ramani Chandran
Binding - Paperback
Publishing Date - 2016
Publisher - Arunothaiyam Pathipagam chennai
Edition - FIRST
Number of Pages - 168
Language - Tamil