Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
பிரபல எழுத்தாளர் இரமணி சந்திரனின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்தப் புதினம் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்புடன், எளிய மொழிநடையில், யாவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. கதாசிரியர் கதையை நகர்த்தி சென்ற முறைமை இப்புதினத்திற்கு மென்மேலும் மெருகு சேர்க்கின்றது. இந்தப் புதினத்தின் தலைப்புக்கும் கதைப் பின்னல்களுக்கும் இடையே மிகப் பெரிய தொடர்பு உண்டு.
கேள்வியின் பதில் என்னவோ? [Kelviyin Bathil Ennavo?]
10,00 CHFPreis

![கேள்வியின் பதில் என்னவோ? [Kelviyin Bathil Ennavo?]](https://static.wixstatic.com/media/9f3a47_68e5837599404b79a9a385a1ca840826~mv2.jpg/v1/fill/w_318,h_446,al_c,q_80,enc_avif,quality_auto/9f3a47_68e5837599404b79a9a385a1ca840826~mv2.jpg)